Wednesday, May 5, 2010

மனசு


சுடு வெயில்
கரும் புகை
இவை எதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்கு தெரியாமல் திருடிய
உன் மனசை...
க.தி .வளவன்....

5 comments: