Tuesday, May 25, 2010

அ-ஒள



அன்பை என்றும் வளர்த்திடு,
ஆடி,பாடி மகிழ்ந்திடு,
இதய தாயை போற்றிடு,
ஈகை செய்ய பழகிடு,
உண்மை பேசி உயர்ந்திடு,
ஊரே போற்ற வாழ்ந்திடு,
எண்ணம் உயர வணங்கிடு,
ஏழை மகிழ வாழ்த்திடு,
ஐயம் இட்டு மகிழ்ந்திடு,
ஒற்றுமை உயர உழைத்திடு ,
ஓடி ஓடி உதவிடு,
ஔவை தமிழில் வாழ்ந்திடு.
ஆக்கம்-க.தி .வளவன்....

No comments:

Post a Comment