Thursday, May 6, 2010

உறவு

உறவு என்று சொல்ல பலவுண்டு,
விதி என்ற சொல்லால் பிளவுண்டு-அதை

பிளவு என்று சொல்ல மனமில்லை,
உறவு என்ற சொல்லை நினைக்கயிலே.
க.தி .வளவன்....

2 comments: