
விழிகள் பேசும்,
விநாடி பொழுதில்,
மனங்கள் பேசும்,
மர்மம்-காதல்,
மனங்கள் பேசும்,
நொடி பொழுதில்,
இதயங்கள் மாறும்,
மர்மம்-காதல்,
இதயங்கள் மாறும்,
கண பொழுதில்,
கரங்கள் சேரும்,
மர்மம்-காதல் ...
க.தி .வளவன்....
எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
பதிவுகள் சம்பந்தமான உங்களுடைய கருத்துகள் மேலும் என்னை வளர்க்க உதவும்.
....நன்றி....
More comments in Face book.
Face book -
கவிதை களஞ்சியம்
Face book -
அம்மா(Mother)
No comments:
Post a Comment