Thursday, May 20, 2010

பேசும்-காதல்


விழிகள் பேசும்,
விநாடி பொழுதில்,
மனங்கள் பேசும்,
மர்மம்-காதல்,

மனங்கள் பேசும்,
நொடி பொழுதில்,
இதயங்கள் மாறும்,
மர்மம்-காதல்,

இதயங்கள் மாறும்,
கண பொழுதில்,
கரங்கள் சேரும்,
மர்மம்-காதல் ...
க.தி .வளவன்....

No comments:

Post a Comment