Sunday, May 30, 2010

கவனி

நன்றி -தினகரன் (படம்)

உன் சுவடுகளை கவனி,
உன் வார்த்தைகளை கவனி,
உன் பார்வைகளை கவனி,
உன் செயல்களை கவனி,
உன் சிந்தனைகளை கவனி,
உன் நடத்தைகளை கவனி,
உன் மனத்தை கவனி,
வாழ்க்கை உன்னை கவனிக்கும்...
ஆக்கம்-க.தி .வளவன்....

No comments:

Post a Comment