உன் சுவடுகளை கவனி,
உன் வார்த்தைகளை கவனி,
உன் பார்வைகளை கவனி,
உன் செயல்களை கவனி,
உன் சிந்தனைகளை கவனி,
உன் நடத்தைகளை கவனி,
உன் மனத்தை கவனி,
வாழ்க்கை உன்னை கவனிக்கும்...
ஆக்கம்-க.தி .வளவன்....
எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
பதிவுகள் சம்பந்தமான உங்களுடைய கருத்துகள் மேலும் என்னை வளர்க்க உதவும்.
....நன்றி....
More comments in Face book.
Face book -
கவிதை களஞ்சியம்
Face book -
அம்மா(Mother)
No comments:
Post a Comment