Wednesday, May 5, 2010

குளிர்காலம்




பனியும் நிறைந்தது,
உடலும் விறைத்தது,
காற்றும் குளிர்ந்தது,
மனமும் சிலிர்த்தது,
குளிரும் பிறந்தது,

மாறுகின்ற சூழலில்;
மாறுபட்ட மனிதருடன் ,
மாறுகின்ற காலத்தில்;
மாறுபட்ட மனிதனாய்,
இன்னும் எத்தனைகாலம்
எமக்குள் நாமாக நாம்.

க.தி .வளவன்....

4 comments: