
பனியும் நிறைந்தது,
உடலும் விறைத்தது,
காற்றும் குளிர்ந்தது,
மனமும் சிலிர்த்தது,
குளிரும் பிறந்தது,
மாறுகின்ற சூழலில்;
மாறுபட்ட மனிதருடன் ,
மாறுகின்ற காலத்தில்;
மாறுபட்ட மனிதனாய்,
இன்னும் எத்தனைகாலம்
எமக்குள் நாமாக நாம்.
க.தி .வளவன்....
எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
பதிவுகள் சம்பந்தமான உங்களுடைய கருத்துகள் மேலும் என்னை வளர்க்க உதவும்.
....நன்றி....
More comments in Face book.
Face book -
கவிதை களஞ்சியம்
Face book -
அம்மா(Mother)
dun worry... everythin vil b 5n fren.... etho nadakkiratho athu nanmaikke....
ReplyDeletehummm ll see..Thanks
ReplyDelete......................
ReplyDeletey so many dots...?
ReplyDelete