Tuesday, May 18, 2010

இரத்தம் உறையல!!!


இரத்தம் உறையல,
சோகம் தணியல,
வாட்டம் போகல ,
வறுமை தீரல,
வருத்தம் வாடல,
துன்பம் தூங்கல,
கண்ணீர் குறையல,
பிரிவு இன்றல ,
நினைவு தூங்கல,
உறங்க முடியல,
கனவு கனியல ,
தொலைக்க எதுவுமில
விடுதலை கிடைக்கல,
வருடம் முகாமில,
விசாரணை தொடங்கல ,
விடிவு பிறக்கல,
தோல்வி புதிதல,
வெற்றி கிடைக்கல,
துணிவு உறங்கல,
மனம் சோரல,
வாழ்கை கசக்கல,
இயலாதது ஒன்றல்ல,
நம்பிக்கை போகல,
க.தி .வளவன்....

2 comments:

  1. மரபிடியே பெருமரத்தை சாய்க்க கோடரிக்கு உதவிய நாளை நினைவு கூரும் நாள் இது நண்பனே

    ReplyDelete
  2. yes yess....black day for us machii.. Thanks for the visit to my blog and comment....

    ReplyDelete