Monday, May 10, 2010

மாலை பொழுது



மாலை பொழுதினிலே,
மலர் தூங்கும் வேளையிலே,
வேலை முடித்துவிட்டு,
யன்னலோரம் அமர்கையிலே,
தேனை குடித்துவிட்டு,
தேன் குழவி பறகையிலே,
காற்றை கிழித்துக்கொண்டு,
காதோரம் கவி பறந்ததம்மா...
க.தி .வளவன்....

3 comments: