
மாலை பொழுதினிலே,
மலர் தூங்கும் வேளையிலே,
வேலை முடித்துவிட்டு,
யன்னலோரம் அமர்கையிலே,
தேனை குடித்துவிட்டு,
தேன் குழவி பறகையிலே,
காற்றை கிழித்துக்கொண்டு,
காதோரம் கவி பறந்ததம்மா...
க.தி .வளவன்....
எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
பதிவுகள் சம்பந்தமான உங்களுடைய கருத்துகள் மேலும் என்னை வளர்க்க உதவும்.
....நன்றி....
More comments in Face book.
Face book -
கவிதை களஞ்சியம்
Face book -
அம்மா(Mother)
u wrote this wen u was alone in ur room n dno wat to do ah..?
ReplyDeletehehehehe:)
ReplyDeleteenna sirippu sir..?
ReplyDelete