
பதிடரன் என்னும் உன் பெயரை,
பதியின் அருளால் உன் இணைய பெயராக்கினாய்,
பதிடனின் பதிவுகளில்,
பல பயனுள்ள பதிவுகளை பதித்துக்கொண்டாய்,
பதிடனின் பிளாக்கர் பதிவுகளில்,
பல தரமான தகவல்களை தாங்கிநின்றாய்,
பதிடனின் இணைய களஞ்சியத்தில்,
பல இணைய இணைப்புகளை இணைத்துக்கொண்டாய்,
பதிடனின் வானொலியில்,
பல இணைய வானொலிகளை தேடித்தந்தாய்,
பதிடரனே விடாமல் பற்றிக்கொள் விழாமல் எழுந்துநிற்பாய்,
பதிடரனை விடாமல் வாழ்த்துகிறோம் விழாமல் எழுந்துநிற்க.
க.தி .வளவன்....
ha ha ha
ReplyDeleteThis Kavithai for pathidaran.com...
ReplyDelete