
அன்றைய கவி காவியத்தால் மலர்ந்தது ;
என் கவி நோதலில் பூத்தது,
இன்றைய கவி காதலில் மலர்ந்தது;
என் கவி வேதனையில் பூத்தது,
தனிமை இனிமையானது;
இனிமை தனிமை கவியானது,
இரவு பகலானது;
பகலிரவு கவியானது,
துன்பம் இன்பமானது;
இன்பதுன்பம் கவியானது,
வெறுப்பு விருப்பானது;
விருப்பு வெறுப்பு கவியானது,
கண்ணீர் மையானது;
மை கவியானது,
என்னை மறந்தேன்,
கவியில் உறைந்தேன்.
க.தி .வளவன்....
write on ur own ahh..????
ReplyDeleteஎன்ன நக்கலா???
ReplyDeleteக.தி .வளவனின் ஆக்கம்
ReplyDeletei jus asked.... sorry if hurt u....
ReplyDelete