
மிக பிரபல்யமான ஒரு பேச்சாளர் ஒருவர் தனது பேச்சை 1 வெள்ளி பணத்தை கையில் வைத்தபடி ஆரம்பித்தார். பேசிகொண்டிருகையில் அவர் சபையில் உள்ளவர்களை கேட்டார், யாருக்கு இந்த 1 வெள்ளி பணம் வேண்டும் என்று ?ஒவ்வொருவரது கைகளும் உயர ஆரம்பித்தன .
சில நிமிடங்களின் எல்லோரும் பார்க்கும்படியாக அந்த காசை சுருட்டிக் கசக்கினார். அந்த பேச்சாளர் அதே கேள்வியை கேட்டார் .மீண்டும் ஒவ்வொருவரது கைகளும் உயர ஆரம்பித்தன.
சில நிமிடங்களின் பேசிகொண்டிருகையில் அந்த பணத்தை கீழே போட்டு மிதித்தார் . அந்த பணத்தை எடுத்து வினாவினார் ,இப்போது இந்த பணம் கசங்கியும் ,சுத்தம் இல்லாமலும் இருக்கிறது ,முன்பு கேட்டது போல கேட்டார் . யாருக்கு இந்த பணம் வேண்டும் என்று ?என்ன ஆச்சரியம் !மீண்டும் அனைவரது கைகளும் உயர்ந்தன.
சிரித்துக்கொண்டு அவர் கூறினார், இதிலிருந்து ஒரு பாடம் நீங்கள் எல்லோரும் படிக்கவேண்டும் என்று . எல்லோரும் வியப்பாக அவரின் பதிலை எதிர்பார்த்து நின்றார்கள் .
அவர் சொன்னார் ,இப்படி என்ன செய்தாலும் பணத்தின் பெறுமதி குறைவதில்லையோ அதை போல .என்ன துன்பம், துயரம், பிரச்சனை, பாடு, கவலை உங்களை வந்து உங்களை கசக்கி , மிதித்து போட்டாலும் உங்கள் பெறுமதி நிறைத்ததகவே எப்போதும் இருக்கும் என கூறி தனது பேச்சை தொடர்ந்தார்.
மனிதனின் பெறுமதி என்றும் எப்போதும் அழியாது . அந்த பெறுமதியை விருத்தி செய்வதும் ,குறைத்துக்கொள்வதும் எங்கள் ஒவ்வொருவரது கையில்தான் உள்ளது .
சில நிமிடங்களின் எல்லோரும் பார்க்கும்படியாக அந்த காசை சுருட்டிக் கசக்கினார். அந்த பேச்சாளர் அதே கேள்வியை கேட்டார் .மீண்டும் ஒவ்வொருவரது கைகளும் உயர ஆரம்பித்தன.
சில நிமிடங்களின் பேசிகொண்டிருகையில் அந்த பணத்தை கீழே போட்டு மிதித்தார் . அந்த பணத்தை எடுத்து வினாவினார் ,இப்போது இந்த பணம் கசங்கியும் ,சுத்தம் இல்லாமலும் இருக்கிறது ,முன்பு கேட்டது போல கேட்டார் . யாருக்கு இந்த பணம் வேண்டும் என்று ?என்ன ஆச்சரியம் !மீண்டும் அனைவரது கைகளும் உயர்ந்தன.
சிரித்துக்கொண்டு அவர் கூறினார், இதிலிருந்து ஒரு பாடம் நீங்கள் எல்லோரும் படிக்கவேண்டும் என்று . எல்லோரும் வியப்பாக அவரின் பதிலை எதிர்பார்த்து நின்றார்கள் .
அவர் சொன்னார் ,இப்படி என்ன செய்தாலும் பணத்தின் பெறுமதி குறைவதில்லையோ அதை போல .என்ன துன்பம், துயரம், பிரச்சனை, பாடு, கவலை உங்களை வந்து உங்களை கசக்கி , மிதித்து போட்டாலும் உங்கள் பெறுமதி நிறைத்ததகவே எப்போதும் இருக்கும் என கூறி தனது பேச்சை தொடர்ந்தார்.
மனிதனின் பெறுமதி என்றும் எப்போதும் அழியாது . அந்த பெறுமதியை விருத்தி செய்வதும் ,குறைத்துக்கொள்வதும் எங்கள் ஒவ்வொருவரது கையில்தான் உள்ளது .
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்....க.தி .வளவன்....
good lesson frm a nice short story.....
ReplyDeleteThanks.....க.தி .வளவனின் ஆக்கம்
ReplyDeleteGud one Valavan anna... I never knew you could write poems and stories... Keep it up....
ReplyDeleteThank u very much for ur visit and comment:)u better than me ..u r so good in read and write.
ReplyDeleteThanks again.....உங்களுடைய கருத்துகள் மேலும் என்னை வளர்க்க உதவும்.நன்றி
ohhh own production ahhh..? good good keep it up...
ReplyDelete