Tuesday, June 22, 2010

அம்மா

அழகிய கடற்கரையில்,
அம்மா என தலைப்பிட்டு
எழுதி முடிப்பதற்குள்,
அலை மாதா,
அலை கொண்டு,
அழைத்து
சென்றாள்,
அன்னையவளை,
அழகிய கவியென்று.
ஆக்கம்-க.தி .வளவன்

No comments:

Post a Comment