Monday, July 5, 2010

அம்மா

பல கண்டம் பல கடல்கள் தாண்டி இருந்து,
தொலைபேசியில் "அம்மா"எப்படி சுகமா?
என்று உச்சரித்த ஒரு சில நொடி பொழுதில்,
பேச்சின் வித்தியாசம் புரிந்து,
"உடம்புக்கு சரியில்லையா தம்பி?என்று,
பதறியபடி படபடத்து கேட்பாள்,
அன்பு படித்த மருத்துவச்சி!!!
ஆக்கம்-க.தி .வளவன்....

No comments:

Post a Comment