Tuesday, June 22, 2010

நாணம்

தொட்டாஞ் சினிங்கியே,
உன் நாணத்தை,
நான் உணர்ந்தேன்,
உன் அருகில்,
நான் வந்த போது,
நீ
யெல்லோ,
பெண்ணிற்கு இலக்கணம்..

ஆக்கம்-க.தி .வளவன்

No comments:

Post a Comment