Friday, June 11, 2010

பெண்!

அழுகையில்,
கண்ணீர் துடைக்கும் அம்மா நீ,

பிரச்சனையில்,
பிரச்சனை பகிரும் மனைவி நீ,

சாதனையில்,
சாதனை பேசும் சகோதரி நீ,

கஷ்டத்தில்,
அறிவுரை சொல்லும் அமைச்சர் நீ,

துன்பத்தில்,
துயர் தீர்க்கும் நண்பி நீ,

கலக்கரை விளக்காய்,
காலமெல்லாம் ஒளிர்பவளும் நீ..
ஆக்கம்-க.தி .வளவன்....

No comments:

Post a Comment