கண்ணீர் துடைக்கும் அம்மா நீ,
பிரச்சனையில்,
பிரச்சனை பகிரும் மனைவி நீ,
சாதனையில்,
சாதனை பேசும் சகோதரி நீ,
கஷ்டத்தில்,
அறிவுரை சொல்லும் அமைச்சர் நீ,
துன்பத்தில்,
துயர் தீர்க்கும் நண்பி நீ,
கலக்கரை விளக்காய்,
காலமெல்லாம் ஒளிர்பவளும் நீ..
ஆக்கம்-க.தி .வளவன்....
No comments:
Post a Comment