Sunday, June 20, 2010

பிறந்த மண்

பிறந்த மண்ணை ,
தவழ்ந்த மண்ணை ,
வளர்ந்த மண்ணை ,
வாழ்ந்த மண்ணை,
சொந்த மண்ணை,

நினைவில் வாழும் மண்ணை ,
நினைக்க மறந்திடுமோ ?
நினைக்க மறுத்திடுமோ?

பிழைக்க வந்த ,
உடம்பு வாழும் ,
புகலிட மண்ணைவிட?
ஆக்கம்-க.தி .வளவன்

No comments:

Post a Comment