தவழ்ந்த மண்ணை ,
வளர்ந்த மண்ணை ,
வாழ்ந்த மண்ணை,
சொந்த மண்ணை,
நினைவில் வாழும் மண்ணை ,
நினைக்க மறந்திடுமோ ?
நினைக்க மறுத்திடுமோ?
பிழைக்க வந்த ,
உடம்பு வாழும் ,
புகலிட மண்ணைவிட?
ஆக்கம்-க.தி .வளவன்
எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
பதிவுகள் சம்பந்தமான உங்களுடைய கருத்துகள் மேலும் என்னை வளர்க்க உதவும்.
....நன்றி....
More comments in Face book.
Face book -
கவிதை களஞ்சியம்
Face book -
அம்மா(Mother)
No comments:
Post a Comment