Sunday, June 20, 2010

களவு



மனதை,

கண் இமைப்பதற்குள்,

களவு கொண்டாயே?

கண்கள் களவு செய்வதை அறிந்தேன்,

உன்னை பார்த்த பின்பு!

ஆக்கம்-க.தி .வளவன்

No comments:

Post a Comment