கண்ணே கண்மணியே,
உன்னை நினைக்காத,
நாளில்லை,
உன்னை நினைக்காமல்,
நானில்லை,
நீயின்றி கவியில்லை,
நீயின்றி விடிவில்லை,
நீயின்றி காதலில்லை,
நீயின்றி நானில்லை.
ஆக்கம்-க.தி .வளவன்....
எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
பதிவுகள் சம்பந்தமான உங்களுடைய கருத்துகள் மேலும் என்னை வளர்க்க உதவும்.
....நன்றி....
More comments in Face book.
Face book -
கவிதை களஞ்சியம்
Face book -
அம்மா(Mother)
No comments:
Post a Comment