
பட்டம் பலவிருந்தும்,
பலகலைகள் தெரிந்திருந்தும்,
சட்டம் பலபடித்தும்,
சாதனைகள் பல செய்திருந்தும்,
உண்ண உணவிருந்தும்,
உடுக்க உடையிருந்தும்,
உற்றார் உறவிருந்தும்,
உடன்பிறப்பு பலவிருந்தும்,
உழைப்பு இல்லையெனின்,
ஊர் தெரு நாயும் மதியாதடா!
உழைத்து உதவிடடா,
ஊர் போற்றி வணங்குமடா!
ஆக்கம்-க.தி .வளவன்....
mutrilum unmai unmai...
ReplyDelete