அம்மா! தன்னை இருட்டாக்கி எம்மை ஒளிரச்செய்தவள்!
அம்மா! உனது மறு பெயர் அன்பு, பாசம், கருணை!
அம்மா! தனது இரத்தத்தை பாலாக்கியவள்!
அம்மா! பல இரவை எமக்காக தொலைத்தவள்!
அம்மா! நடக்க,பேச கற்பித்த முதல் குரு!
அம்மா! அன்றும் இன்றும் என்றும் அன்பு காட்டுபவள்!
அம்மா! உனது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!
ஆக்கம்-க.தி .வளவன்....
No comments:
Post a Comment