Sunday, July 18, 2010

"அம்மா"

அன்பு என்ற தலைப்பில் மிகச்சிறிய கவிதை சொல் என்றாள் என் அன்னை!.

"அம்மா" என்றேன்!உடனே! இன்னும் சின்னதாய் சொல் என்றாள்!

"நீ" என்று அவளை காட்டினேன்.

ஆக்கம்-க.தி .வளவன்....

No comments:

Post a Comment