தொலைவில் இருந்தாலும்
அன்பு மாறாத,
தொல்லை தராத,
இரவு பகல் எமக்காக கனாக்காணும்
இறைவனின் ஒரே ஒரு அபூர்வ
படைப்பு -அம்மா
ஆக்கம்-க.தி .வளவன்....
எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
பதிவுகள் சம்பந்தமான உங்களுடைய கருத்துகள் மேலும் என்னை வளர்க்க உதவும்.
....நன்றி....
More comments in Face book.
Face book -
கவிதை களஞ்சியம்
Face book -
அம்மா(Mother)
unmaithaan....ippadiyaanathoru padaippu amma maddumthaan..romba nallayirukku.....
ReplyDelete