Friday, April 30, 2010

விதியே விதியே


விதியே விதியே;
மதியை வெல்ல விடு,
மதியே மதியே;
விதியை வென்று விடு,

கனவே கனவே;
கண்டதை நனவாக்கு,
நனவே நனவே;
கனவை நிஜமாக்கு,

நதியே நதியே;
பாவத்தை தீர்த்துவிடு,
பதியே பதியே;
துன்பத்தை தீர்த்துவிடு,

க.தி .வளவன்....

4 comments: