சொல்லால் என்னால் வர்ணிக்க
வார்த்தையேதுமில்லை
ஒரு வித விந்தையான
வலி மனதெல்லாம்..........
மனம் வலிக்கின்றது - ஏன்
புரியவில்லை..............
அம்மாவின் பிரிவா?
தனிமையா?
எதிர்கால நினைப்பா?
என்னவென்று புரியவில்லை ...........................
புதிர்களுள்ளது மனிதவாழ்க்கை - இதை
புரிந்து கொள்ள மறுப்பது
மனித மனம்.........
Monday, June 17, 2013
Subscribe to:
Posts (Atom)