Monday, June 17, 2013

சொல்லால் என்னால் வர்ணிக்க 
வார்த்தையேதுமில்லை 
ஒரு வித விந்தையான 
வலி மனதெல்லாம்..........


மனம் வலிக்கின்றது - ஏன் 
புரியவில்லை..............

அம்மாவின் பிரிவா?

தனிமையா?

எதிர்கால நினைப்பா?

என்னவென்று புரியவில்லை ...........................

புதிர்களுள்ளது மனிதவாழ்க்கை - இதை
புரிந்து கொள்ள மறுப்பது
மனித மனம்.........